இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்னும் சரி பின்னும் சரி பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் ஆர் எஸ் எஸ் இந்தியாவின் உயர்ஜாதி பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் இந்த இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர் ...
காந்தி படுகொலைக்குப் பிறகு பல்வேறு ஜாதியினரும் இதில் உறுப்பினராகலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் தலைமைப் பொறுப்புக்கு பார்ப்பனர்கள் மட்டுமே இருக்க முடியும் ...
அப்படிப்பட்ட சாதிய மதவாத பயங்கரவாத அமைப்பாக பார்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் பலமுறை தடை செய்யப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் இன் அரசியல் அமைப்புத் தான் பாஜக பாஜகவை இயக்குவது ஆர்எஸ்எஸ் ஆனால் அந்த ஆர்எஸ்எஸ் இயக்குவது பார்ப்பனிய உயர்ஜாதி கார்ப்பரேட் நிறுவனங்கள்.
அப்படிப்பட்ட ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட விவரத்தை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் ...
⭕ முதல் தடை:
1948-ம் ஆண்டு மகாத்மா காந்தி
படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட்டது.
இது ஆர்.எஸ்.எஸ். மீதான மத்திய அரசின் முதல் தடை.
⭕ இரண்டாம் தடை:
1975-ம் ஆண்டில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் அமல்செய்யப்பட்ட போது 2-வது முறையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது.
⭕ மூன்றாம் தடை:
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3-வது முறையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது.
தற்போது கடந்த 8 ஆண்டு காலத்தில் பாஜக ஆட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மதக் கலவரங்களும் குண்டுவெடிப்புகளும் நடைபெற்றுள்ளது.
இதை ஆர்எஸ்எஸ் நாங்கள்தான் செய்தோம் என்று பகிரங்கமாக அறிவித்தும் அதனுடைய உறுப்பினர் மும்பை உயர்நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.
எப்படிப் பகிரங்கமான பயங்கரவாத அமைப்பாக ஆர்எஸ்எஸ் செயல்படும் அதை தடை செய்ய முடியவில்லை காரணம் இந்தியாவின் நீதித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் அதிகரித்துள்ளது .
மேலும் ஆட்சியாளர்கள Rss ன் தடையாக இருப்பதால் ....
அக்டோபர் 11 சமூக நீதிப் பேரணி திருமா அழைப்பு ...
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்