இந்த கோர விபத்தில் 5 பள்ளிக் குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 24 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது..அதில் 10 பேரின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காயம் அடைந்த அனைவரும் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் அசுரா என்று குறிப்பிடப்படும் அந்த சுற்றுலா பேருந்தை 97 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுனர் இயக்கி வந்தது விபத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது ஓட்டுனர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஓட்டுநர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார் ...
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்