தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

நமது கோரிக்கை ஏற்று பணிகளை நிறைவு செய்த பேரூராட்சிக்கு நன்றி..

தொண்டி பேரூராட்சியில் நூகு இப்ராஹிம் தெரு  மற்றும் நடுத்தெரு பகுதியில் ஈசிஆர் சாலையை  தொடும் பகுதிகள் மிக மோசமான நிலையில் காணப்பட்டது. பலர் வாகனத்திலிருந்து கீழே விழுந்து அடிபடும் நிலையும் இருந்தது .
இதனை உடனே சரி செய்ய கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தோம் தற்போது அது சரிசெய்யப்பட்டு. நிறைவு பெற்றுள்ளது.
நமது கோரிக்கையை ஏற்று உடனடியாக பணிகளை விரைவுபடுத்தி நிறைவுசெய்த தந்த. தொண்டி பேரூராட்சித் தலைவர் ,மாற்றம் செயல் அலுவலர் வார்டு உறுப்பினர் மற்றும்  அங்கத்தினர்கள் அனைவருக்கும் ...
நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ..
நன்றி  By"" மக்கள் தொண்டன் ""'

Post a Comment

0 Comments