இதனை உடனே சரி செய்ய கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தோம் தற்போது அது சரிசெய்யப்பட்டு. நிறைவு பெற்றுள்ளது.
நமது கோரிக்கையை ஏற்று உடனடியாக பணிகளை விரைவுபடுத்தி நிறைவுசெய்த தந்த. தொண்டி பேரூராட்சித் தலைவர் ,மாற்றம் செயல் அலுவலர் வார்டு உறுப்பினர் மற்றும் அங்கத்தினர்கள் அனைவருக்கும் ...
நன்றி By"" மக்கள் தொண்டன் ""'
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்