நேற்று விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மோர்பி நகருக்கு வந்தனர் பாலத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் மட்டுமே நிற்க முடியும் என்று கூறப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்டோர் பாலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பராமரிப்பு பணியில் பெருமலவேல் ஊழல் நடந்துள்ளதாகவும் பாஜகவின் முக்கிய அமைச்சர்கள் அதில் கமிஷன் பெற்றுள்ளதால் பணிகள் திறன் பட செயல்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. மக்களின் உயிர் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத பாஜக அரசின் மிகப்பெரிய ஊழலின் கோர முகமாக இந்த பாலத்தின் சிரமைப்பு பணிகளில் நடந்துள்ள ஊழல் ஒட்டுமொத்த பாஜகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
இதனால் பாரம் தாங்க முடியாமல் அதில் இருந்த கேபிள்கள் அறுந்து விழுந்து ஏராளமானோர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர் . நீச்சல் தெரிந்த சிலர் தண்ணீரில் நீந்தியபடி கரை சேர்ந்தனர் குழந்தைகள் பெரியவர்கள் என பலர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து நிலையில் மீட்பு படை வீரர்கள் படகுகளில் சென்று மீட்டு விட்டனர் .
பொறுபேற்ற குஜராத் அரசு
அதே சமயம் நீரில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நூறினை கடந்துள்ளது, இந்த நிலையில் குஜாராத்தின் தொங்கு பால விபத்து குறித்து பாரமரிப்பு குழுவின் மீது வழக்கு தொடரப்படும் என தகவல் வெளியான நிலையில்.
இந்த கொடும் விபத்திற்கு குஜாராத் அரசு பொறுப்பேற்பதாக அம் மாநில முதலமைச்சர் பிரஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்