ஆனால் பெரும்பாலான மக்கள் ஆதார் எண்ணை இணைக்கும் இணையதளத்தின் வேகம் மிகவும் குறைவாக உள்ளதால் பல்வேறு பகுதிகளில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மிகவும் மோசமாகவே உள்ளது.
என்னதான் தொழில்நுட்பம் அதிகரித்து வந்தாலும் அரசு இணையதளங்கள் மிகவும் மோசமான வேகத்திலேயே செயல்படுவது. திட்டங்களை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் எனவே இது போன்ற குளறுபடிகளை சரி செய்யவும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால நீட்டிப்புகளை அதிகப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு விஷயத்தில் உரிய கவனம் செலுத்துமா பொறுத்திருந்து பார்ப்போம்.
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்