இணையதளங்களில் சேவை முறையாக மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற தகவலையும் காரணமாக வெளியிட்டிருந்தோம்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு நமது செய்தியின் எதிரொலியாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலத்தை நீட்டிப்பு செய்து உத்தரவு வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் ஜனவரி 31 தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுமக்களின் நலன் கருதி மேலும் காலம் நீட்டிப்பு செய்துள்ள தமிழக அரசுக்கு இதன் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ...
நன்றி தொண்டிநியூஸ் ....
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்