தமிழகத்தின் ஆளுநர் ஒரு ஆர்எஸ்எஸ் தீவிர ஊழியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே நாட்டின் ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள் மக்களுக்கு பொதுவானவர்களாக இருக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் விதி ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநரின் நிலை முழுக்க முழுக்க இந்திய ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்பாடுகளை அதிகம் முன்வைக்கும் ஆளுநர்களாகவே உள்ளார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள தனிப்பட்ட உரிமைகளில் கை வைக்கும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பாஜக அரசு அதை செயல்படுத்துவதற்கு ஆளுநர்களை பயன்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தான் தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது..
இது வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருத்துக்கள் தெரிவிக்கிறது ....
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்