தற்போதைய மத்திய அரசால் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ள நிலையயில்
முகமது சதக் தஸ்தகீர் பள்ளியில் மலபார் கோல்டு & டைமண்ட் மேலாளர் *சபீர் அகமது* தலைமையில் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் மற்றும்
சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய *12ஆம் வகுப்பு படிக்கும் 100 மாணவ, மாணவிகளுக்கு* கல்வி உதவித் தொகை காசோலைகள் சுமார் 10 லட்சம் வரை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக...
தமுமுக சார்பில் s.சலீன்லாக் கான் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அவர்களும் இராமநாதபுரம் நகர் மன்ற தலைவர்
*RK.கார்மேகம்* (CHAIRMAN),
கீழக்கரை துணை சேர்மன்
*ஹமீது சுல்தான்*, மற்றும்
தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம்,மமக மாவட்டத் துணைச் செயலாளர் ஜாகிர் பாபு நகர் செயலாளர் முஹம்மது தமிம் கலந்து கொண்டனர். தற்போதைய மத்திய அரசால் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ள நிலையயில் இது போன்று சமூக அமைப்புகள் ஏழை மாணவர்களுக்கு செய்து வரும் உதவி உண்மையில் பாராட்டுக்குரியது.
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்