தமிழகம் போன்ற அமைதியான மாநிலங்களில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க இது போன்ற செயல்களை ஏற்க முடியாது என்றும் சம்பந்தப்பட்ட நபர் தனக்கான நிவாரணம் பெற உயர் நீதிமன்றத்தை நாடுமாறும் கூறி வலக்கை முடித்து வைத்தது . இது போன்ற தீர்ப்புகள் மக்கள் மத்தியில் நீதித்துறையின் மீது நன்மதிப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உள்ளபடியே தமிழக மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் ...மததுவேச கருத்துக்களை விதைத்து வரும் நிலையில் தமிழக மக்கள் தங்களுடைய கலாச்சாரம் பண்பாட்டில் மத ஒற்றுமையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள் என்பதே தமிழக மக்களின் தனி அடையாளமாக உள்ளது ....இதுவே நமது மகத்தான ஒற்றுமைக்கான அடையாளம் இதை நாம் தொடர்ந்து பேணுவோம் நமது தலைமுறைகளையும் அது போல் வளர்த்தெடுப்போம் ....
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்