தொண்டியில் தொடர்ந்து மக்களை அவதிகுஆளாக்கும் தொண்டிமின்வாரிய உழியர்கள் ''''கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழகத்தில் ஓரளவு மின்தடை சரிசெய்யபட்டபோதிலும் தொண்டி அதன்சுற்றுவட்டாராம் மட்டும் இதற்குவிதிவிலகாகி
விட்டது .
தொண்டியில் ஆதிகாலத்தில் {50,60ஆண்டுகளுக்குமுன் }போடப்பட்ட HPலைன்னில்தான் இன்றுவரை மின்சாரம் சென்றுகொண்டுள்ளது இன்றுவரை புதியகம்பிகள் பாற்றபடமல் அறுந்து பலமுறை காபிகள் கீலேவிளுகிறது 60ஆண்டுகால அந்தகம்பியை மற்றபடாமலே ஓட்டுபோட்டு ஓட்டுபோடு மக்களின் இயல்புவாழ்கையை இருளில் மூழ்கடித்துள்ளனர் ...
இதனால் அன்றாடம் பிளைப்புனடத்தும் அனைத்துதரப்பு மக்களும் பொரும் பாதிப்புக்குள்ளகிறார்கள் ''ஏனோதெரியவில்லை சமுகபெரியவர்கள் இதுசம்மந்தமாக சிந்திக்ககூட தராகஇல்லை '
இந்நிலையில் தமிழக மின்வாரியத்தைகண்டித்து ஊர் முழுவதும் சுவரொட்டிகள் பொதுமக்கள்சார்பில் ஒட்டியுள்ளேன் '''
மேலும் தகவல் அறியும் உரிமைசட்டதின் கீழ் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பட்டுள்ளது '''
இன்னும் ஒருமாத காலத்திற்குள் இதை சரிசெய்யாவிடில் '
சம்மந்தப்பட்ட நிர்வாகத்தின்மீது பொதுநல வழக்குதொடர முயற்சிகள் செய்யப்பட்டுள்ளது ''
இறைவன் அருளால் இதற்கொரு முற்றுபுள்ளி வைக்கப்பட்டும்''
ஆதரவுதாருங்கள் !உங்கள் நலனுக்கான முயசிக்கு''
மக்கள்தொண்டன் '''
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்