இதையடுத்து மத்திய அரசின் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புபடை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடபடுத்தப்பட உள்ளனர். இதற்கான உத்தரவு கடந்த செப்.1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் முழுவதுமாக விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து துணை கமிஷனர் அந்தஸ்திலான உயர்போலீஸ் அதிகாரி தலைமையிலான சி.ஐ.எஸ்.எப். படை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள் இந்த செய்தி மோடி அரசின் மோசமான பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது நாட்டை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தற்போது உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் முழுவதுமாக விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து துணை கமிஷனர் அந்தஸ்திலான உயர்போலீஸ் அதிகாரி தலைமையிலான சி.ஐ.எஸ்.எப். படை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள் இந்த செய்தி மோடி அரசின் மோசமான பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது நாட்டை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்