இந்திய சுதந்திர வரலாற்றை தற்போது மாற்றி அமைக்கும் வேலையில் மத்தியில் ஆளும் மோடி அரசு மிகத் தைரியமாக செய்து வருகிறது..
குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தங்களுடைய பாடத்திட்டங்களை மத வெறுப்பு அரசியலுக்காக பயன்படுத்தும் பாடத்திட்டங்களை மாற்றி வரும் நிலையில்.
தமிழகத்திலும் பாஜகவின் திட்டம் செயல்படுத்த திமுக அரசு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவே தெரிகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு கன்னட மொழி பாடப்புத்தகத்தில் ''அந்தமான் சிறைச்சாலையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டு இருந்த சிறிய அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால், அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது ஏறி அமரும் சாவர்க்கர் தினமும் தாய் மண்ணிற்கு வந்து செல்வார்.'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்திய வரலாற்றில் பொய்யையும் கற்பனை கதைகளையும் தொடர்ந்து பரப்பி வரும் Rss சங்பரிவார் சக்திவேல் தற்போது இந்திய வரலாற்றில் யாராலும் மாற்ற முடியாத மறைக்க முடியாத பல்வேறு வரலாற்று உண்மைகளை சுதந்திர போராட்டத்திற்காக தியாகம் செய்த பல்வேறு சமூகங்களின் தியாகங்களை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அழித்து வருகிறது.
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்