பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஆளுங்கட்சியை இணையத்தில் தாக்கி பதிவிட்டு வருபவர். இந்த விருது அறிவிப்பு கடந்த 2017-ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் வெளியானது என்றாலும் தற்போதைய திமுக ஆட்சியில் தான் விருது வழங்கப்படுகிறது. ஆக, தான் கடுமையாக தாக்கி பேசும் ஆளுங்கட்சியிடம் இருந்து காயத்ரி ரகுராம் விருது பெறவிருப்பது பாஜகவிற்கு மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கப்படும்.
இதன்மூலம் திமுகவின் ஆளுமை குறைக்கப்படுகிறது என்பது சாமானியர்களின் கருத்தாக உள்ளது.
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்