*12-2-2024 பாலஸ்தீனத்தின் ஹாஜாவின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவத்தால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்....
அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் சிறுவர்கள்😭😭😭
தங்களுடைய சொத்துக்களை வீடுகளை இழந்து தங்களுடைய உயிர்களை மட்டும் காப்பாற்றிக் கொள்வதற்காக ரஃபா பார்டரில் 17 லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் என லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய உயிர்களை காத்துக் கொள்ள அகதிகளாக ரஃபா பார்டரில் குவிந்து கிடக்கிறார்கள் உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி பச்சிளம் குழந்தைகளுக்கு பால் இன்றி பரிதவிக்கும் அந்த மக்களை ஒட்டுமொத்தமாக கொலை செய்வதற்காக இஸ்ரேலிய இராணுவம் தற்போது ரஃபா பார்டரில் குவிந்து *கிடக்கும்* அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.....*
ஒவ்வொரு இதயம் உள்ள மனிதனும் இந்த மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்........
ஆதாரம் அல் ஜெசிரா
அல் அரேபியா ஊடகம்
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்